Poging GOUD - Vrij

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

Dinamani Dindigul & Theni

|

April 28, 2025

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தால் போட்டி அரசுகளை நடத்தி தொல்லைகள் கொடுக்கிற காலத்தில், மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.

MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஏடிபி ஃபைனல்ஸ்: சின்னர் வெற்றித் தொடக்கம்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜெனிக் சின்னர் வெற்றியுடன் தொடங்கினார்.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் தயாராகவில்லை

'2026 டி 20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி தற்போது தயாராகவில்லை. அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது' என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.

time to read

1 mins

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கொல்கத்தாவில் இந்திய-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

புது தில்லி, நவ.11: தில்லி செங் கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹூண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவிற்கு வரி குறைக்கப்படும்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், அந்நாட்டின் மீது விதித்த வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

டாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல

ஜம்மு-காஷ்மீரில் 40 ஆண்டுகளாக தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தலைவர் சபீர் அகமது ஷாவின் தடுப்புக்காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை அணுகுமாறு திங்கள்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல' என்று குறிப்பிட்டது.

time to read

1 min

November 11, 2025

Dinamani Dindigul & Theni

நெஞ்சு பொறுக்குதில்லையே!

விவசாயிகளுக்கும், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் அந்த மரபுவழிப் பழக்கம் நன்கு தெரிந்திருக்கும். வயலானாலும் சரி, வரப்பானாலும் சரி அங்கு நடந்து செல்பவர்கள் காலில் காலணி அணிந்து செல்வது கிடையாது. வீட்டிலிருந்து வயலுக்கு புறப்பட்டுச் செல்லும்போதே கூட சிலர் காலணி அணியாமல் வெறுங்காலுடன்தான் நடந்து செல்வார்கள்.

time to read

2 mins

November 11, 2025

Dinamani Dindigul & Theni

அன்புள்ள ஆசிரியருக்கு...

கோடீஸ்வரர்கள்தான் நுகர்பொருள்கள் உற்பத்தி நிறுவனத் தலைவர்; யோகா பயிற்சி உரிமையாளர்; இசைக்குத்தகுந்தபடி ஆடிப்பாடி கூத்தாடும் நபர் - இவர்கள்தான் பக்தியோ மெய்ஞானமோ கிஞ்சிற்றும் இல்லாத இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். இன்று பெரும் பாலான சாமியார்கள் கோடீஸ்வரர்கள்தான். சந்தைப் பொருளாதார சாமியார்கள் என்று சரியாகத்தான் கூறப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்களுக்குக் காப்பிடம் என்றது, அரசியல்வாதிகள் அதிகாரிகள் சம்பாதிக்கும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்து, சலவை செய்து வெள்ளைப் பணமாக மாற்றித்தரும் வேலையை மடங்கள் செய்து வருவதாக பொதுமக்கள் பேசுவதை உறுதி செய்கிறது. அதற்கேற்ப ஒவ்வொரு சாமியாரும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை நாம் காண்கிறோம்.

time to read

1 min

November 11, 2025

Translate

Share

-
+

Change font size