Poging GOUD - Vrij
ஜனநாயகத்திற்கு ஆபத்து
Dinakaran Delhi
|November 05, 2025
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி விட்டது. கொஞ்சம் அசந்தாலும் பொதுமக்களின் வாக்குரிமை பறிபோய் விடும். அப்படிப்பட்ட அபாய விதிமுறைகளை கொண்டு நடைமுறைப்படுத்த உள்ளது தேர்தல் ஆணையம்.
-
ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு பீகாரில் 68 லட்சம் வாக்குகள் பறிக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் எந்த முடிவும் இப்போது வரை கிடைக்கவில்லை. நாளை அங்கு முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் அதிமுகவும் பாஜவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொறுத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-05 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிறபோது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
Dit verhaal komt uit de November 05, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறினார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
1 mins
May 08, 2026
Dinakaran Delhi
மம்தா பதவி விலகாத நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர். என். ரவி ஒற்றை வரியில் அறி விப்பு வெளியிட்டுள்ளார்.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
அசாமில் புதிய அரசு மே 12ம் தேதி பதவி ஏற்பு
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 08, 2026
Dinakaran Delhi
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி
1 min
May 08, 2026
Dinakaran Delhi
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Delhi
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Delhi
போக்சோ குற்றத்தில் சிக்கிய உத்தரகாண்ட் சாமியார் வழக்கில் நீதிபதி விலகல்
உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா.
1 min
May 08, 2026
Listen
Translate
Change font size
