Poging GOUD - Vrij
வடகிழக்கு பருவமழை எதிரொலி உஷாரா இருங்க மருத்துவர்களே...!
Dinakaran Delhi
|October 31, 2025
மருத்துவமனைகளில் 24 மணிநேரம் மின்சாரம் பொது சுகாதாரத்துறை உத்தரவு
-
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள நீர் சூழ்ந்து நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொது சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் நோய்க்கிருமிகளால் கடுமையான வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பிரோசிஸ், காய்ச்சல், H1N1, டெங்கு, ஸ்க்ரப் டைபஸ் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. முக்கியமாக, அசுத்தமான தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உண்டாகின்றன. தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் வருகிறது.
Dit verhaal komt uit de October 31, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
எல்லாம் டெல்லி கையில்தான் பாஜவிடம் ராமதாஸ் சரண்!
தமிழக அரசியலில் 1998 முதல் 2006 வரை தவிர்க்க முடியாத சக்தியாக பாமக இருந்தது.
1 mins
March 10, 2026
Dinakaran Delhi
தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
1 min
March 10, 2026
Dinakaran Delhi
திருச்சியில் இன்று திமுக பிரமாண்ட மாநில மாநாடு
10 லட்சம் பேர் பங்கேற்பு
1 min
March 09, 2026
Dinakaran Delhi
நெல்லையில் ஒரே பிரச்சனைக்கு 2 வழக்கா? தீயணைப்பு துறையில் லஞ்ச புகார் விவகார வழக்கில் விசாரணைக்கு தடை
மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
1 min
March 09, 2026
Dinakaran Delhi
திருச்சியில் இன்று கூடுவோம் வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு
திமுக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கு எல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் இன்று கூடுவோம்.
1 min
March 09, 2026
Dinakaran Delhi
நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்
கட்சியை பலப்படுத்த நடவடிக்கை என பேட்டி
1 min
March 09, 2026
Dinakaran Delhi
சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்
சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டடுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min
March 09, 2026
Dinakaran Delhi
ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்
ராகுல் காந்தி பாராட்டு
1 min
March 09, 2026
Dinakaran Delhi
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி பெற வேண்டுமா?
தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்
1 min
March 09, 2026
Dinakaran Delhi
விஜய் வந்தால் நாடு சீரழியும்
அப்துல் கலாமின் ஆலோசகர் கடும் தாக்கு
1 min
March 09, 2026
Listen
Translate
Change font size
