Facebook Pixel ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம் | Dinakaran Delhi - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

ரூ.9,000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்

Dinakaran Delhi

|

September 19, 2025

வட ஆற்காடு மாவட்ட மக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். காரணம், வட ஆற்காடு மாவட்டமாக இருந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனிகள் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை.

இதற்கிடையில் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கையால் ராணிப்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி, பனப்பாக்கம், அகவலம், துறையூர், நெடும்புலி, மேலப்புலம், பெருவளயம், உளியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, அகவலம், துறையூர், நெடும்புலி, பெருவளையம் ஆகிய 4 கிராமங்களில் இருந்து சிப்காட் திட்டத்திற்கு 1,213 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டது.

சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, அவ்விடத்தில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இங்கு சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MEER VERHALEN VAN Dinakaran Delhi

Dinakaran Delhi

Dinakaran Delhi

கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை

கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு போலீசார் விசாரணை

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை

நெல்லை கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை

சித்தப்பா, 2 மகன்கள் கைது

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நாகையில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட இலங்கை பயணிகள் கப்பல் நாளை முதல் மீண்டும் இயக்கம்

நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசன்துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் நாளை (13ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

அசாமில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா

அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வைக்கோ, அன்புமணி, சீமானிடமும் வாழ்த்து பெற்றார் விஜய்

முதல்வர் விஜய் வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.

time to read

1 mins

May 12, 2026

Dinakaran Delhi

நிறுவனங்களில் 25% வரை அப்ரன்டிஸ்களுக்கு அனுமதி

ஒன்றிய அரசு அதிகாரி தகவல்

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக வி.பி. ஜி. ராம் ஜி. திட்டம் ஜூலை 1 முதல் அமல்

விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் சிங்கப் பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய்

வீட்டு வாசலில் கட்டியணைத்து ஆரத்தழுவி உள்ளே அழைத்து சென்றார் உதயநிதி

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size