Poging GOUD - Vrij

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

DINACHEITHI - TRICHY

|

October 14, 2025

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை- 2025ஐ கடந்து ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல்- அமைச்சர் தெரிவித்தார்.

எஸ். எஸ். எல். சி., பிளஸ்-2 வகுப்பு மாணவமாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்- 1 வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடியாக பிளஸ்-2 வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பிளஸ்-1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

MEER VERHALEN VAN DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - TRICHY

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - TRICHY

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - TRICHY

எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்

இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - TRICHY

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - TRICHY

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - TRICHY

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - TRICHY

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?

நாளை தெரியும்

time to read

1 min

October 12, 2025

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size