கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை
DINACHEITHI - NAGAI
|July 09, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஏ. சாமனப்பள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (வயது 17). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் சரகத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிவேதா விபத்தில் சிக்கினார். இது தொடர்பாக விபத்து தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா கடந்த 6-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Dit verhaal komt uit de July 09, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - NAGAI
215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை
இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்!
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
தனது அலுவலகத்துக்கு வந்த 3 நாட்களில் கையெழுத்திட்டார்
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
திருநெல்வேலியில் ரூ. 56 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்றார்
1 mins
December 21, 2025
Translate
Change font size

