Facebook Pixel எஸ்.ஐ. ஆருக்கு எதிராக தி.மு.க. வழக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் | DINACHEITHI - MADURAI - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

எஸ்.ஐ. ஆருக்கு எதிராக தி.மு.க. வழக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்

DINACHEITHI - MADURAI

|

November 12, 2025

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எஸ்.ஐ. ஆருக்கு எதிராக தி.மு.க. வழக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை-திருச்சுழி - பார்த்திபனூர் சாலையில் இரயில்வே மேம்பாலம் மற்றும் சிவகாசி இரயில் நிலையில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் 61 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் இரா. செல்வகுமார், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர். சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கே.ஜி. சத்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் திருத்த பணிக்கு ( எஸ்.ஐ.ஆர்.) எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கில், 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். என்று, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது சரியாக இருக்காது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை

\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - MADURAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size