Poging GOUD - Vrij
வேளாங்கண்ணி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி சந்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது
DINACHEITHI - DHARMAPURI
|June 20, 2025
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் சொர்ணபுரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடம் பரவையில் உள்ளது. அங்குள்ள பரவை காய்கறி சந்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பரவை காய்கறி சந்தைக்கு வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
-
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் பரவை காய்கறி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை ஏலத்தில் வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இரவோடு இரவாக இந்த சந்தையில் காய்கறிகள் ஏலம் விடுவது என்பது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது.
Dit verhaal komt uit de June 20, 2025-editie van DINACHEITHI - DHARMAPURI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
தி.மு.க.வில் இணைந்தார், மனோஜ் பாண்டியன்
1 mins
November 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
2 mins
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல்
1 min
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 35மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்ட நெரிசல் - வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
November 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூவிருத்த மல்லி அருகே குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min
November 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
November 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
November 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
Translate
Change font size
