Poging GOUD - Vrij

டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது

DINACHEITHI - DHARMAPURI

|

May 29, 2025

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.

டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது

மேலும் சமூகத்தொண்டு மற்றும் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக அரக்கோணம் வின்டர்ப்பேட்டை கண்ணன் நகரில் கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி துவங்கப்பட்டு 100 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. அதனைத் தொடர்ந்து அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்ட வி.எஸ். ஐசக் கல்வியியல் கல்லூரியில் 2004-2005 கல்வியாண்டில் B.Ed,2006-2007 கல்வியாண்டில் D.T.Ed,M.Ed துவங்கப்பட்டு தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை உருவாக்கி வரும் கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. மேலும் ஐசக் கல்வி குழுமத்தில் வி.எஸ்.ஐசக் வித்யாலயா நர்சரி & வி.எஸ். ஐசக் மெட்ரிகுலேஷன் பள்ளி, வி.எஸ். ஐசக் ராஜன் விண்ணரசு பாரா மெடிக்கல் ச

MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு - வானிலை மையம் அறிவுப்பு

வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திடீர் பதற்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சுதந்திரத்துக்குப்பின் 8-வது முறையாக 2 கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

“2026 செப்டம்பரில் தொடங்கும்” என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு

time to read

1 min

December 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size