Poging GOUD - Vrij
சப்தரிஷி நாடியில் கோடீஸ்வர யோகம் தரும் குரு,சனி,ராகு!
Balajothidam
|July 19-25, 2025
இந்த பூமியில் பிறக்கும் மனிதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதும் செல்வம், செல்வாக்குடன் சுகமாக வாழ்கின்றார்கள்.
-
இன்னும் பலர் வாழ்நாள் முழுவதும் சிரமம், கஷ்டம், வறுமையுடன் வாழ்கின்றார்கள். இதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் கூறப் பட்டுள்ளது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவன் முன்ஜென்மங்களில் செய்த பாவ- புண்ணியங்களைப் பொறுத்தே அமைகிறது. இப்பிறவி வாழ்க்கையில் நன்மை- தீமை பலன்களை அனுபவிப்பது எல்லாம் அவனுடைய முன்பிறவி கர்மவினை பலன்களேயாகும் என்று புராண வேதங்களும், சித்தர்களின் சைவத்தமிழ் சித்தாந்தமும் கூறுகின்றது.
ஒருசிலர் நான் நினைப்பது ஒன்று, வாழ்வில் நடப்பது ஒன்றாக உள்ளதே, நான் நினைப்பதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர் ஒருவன் நினைப்பதுபோல்தான் எல்லாம் நடக்கும். நமக்கு நல்லது எதுவோ? அதையே நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். நடைமுறை வாழ்க்கையில் இவை இரண்டுமே சரியாக இல்லை என்பதே உண்மை. இதைத்தான் நமது முன்னோர்கள் ‘நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்' என்று கூறியுள்ளார்கள்.
ஒருவரின் இப்பிறவி வாழ்க்கையில் அவரவர் கர்மவினைகளின்படியே வாழ்க்கை அமைந்துள்ளது. நம் வாழ்க்கையில் கஷ்டம் சிரமம் அடைவதற்கு காரணம் என்ன? வாழ்வில் உயர்வைத் தரும் கர்மவினைகள் என்ன? நாம் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? எது நன்மை? எது தீமை? என்பதை சப்தரிஷி நாடியில் ரிஷிகள் ஏழு பேரும் அவரவர் பிறப்பு ஜாதகம்மூலம் கிரக அமைப்பினைக்கொண்டு தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
செல்வம், செல்வாக்குடன் கோடீஸ்வரனாக வாழும் ஜாதக கிரக அமைப்பினை அறிந்துகொள்வோம். பொதுவாக எல்லா வகை நாடி ஜோதிடமும் ஒருவரின் கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டே பலன்களை கூறுகின்றது.
Dit verhaal komt uit de July 19-25, 2025-editie van Balajothidam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Balajothidam
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!
சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும ராகுபகவான்!
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.
1 min
August 02-08, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.
1 mins
August 02-08, 2025
Balajothidam
போர்களும் விபத்துகளும்...
ஓர் ஜோதிட ஆய்வு!
1 mins
August 02-08, 2025
Balajothidam
செயல்படாத தோஷங்கள்!
மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.
3 mins
August 02-08, 2025
Balajothidam
சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!
பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.
2 mins
August 02-08, 2025
Balajothidam
குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!
குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும் ராகுபகவான்!
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.
1 mins
July 26-Aug 02, 2025
Translate
Change font size
