DEEPAM
பங்காரு திருப்பதி!
கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்றால், குட்டஹல்லி என்ற எழிலார்ந்த, மரங்கள் அடர்ந்த கிராமத்தில் சிறு குன்றில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள். இந்தத் தலத்துக்குப் பெயர், “பங்காரு திருப்பதி!”
1 min |
December 05, 2019
Aanmigam Palan
சோகங்களையும் சோகத்தூர்
சோகத்தூர் யோகநரசிம்ம திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயிலாகும்.
1 min |
November 16-30, 2019
Kamakoti
வழிபாடு
நம்மில் பலரைப் பார்த்திருக்கிறோம். எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும், வியாபாரத்தில் இருந்து வந்தாலும் போதும்' என்கிற திருப்தியே அவர்களுக்கு இருக்காது.
1 min |
November 2019
DEEPAM
சிவம் இருக்க பயமேன்!
சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவரும் திருவாரூரில் தங்கி, 'சிறுதொண்ட நாயனார்: எனப் போற்றப்பட்ட பரஞ்சோதி அடிகளாரின் ஊரான திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோயிலுக்குப் பயணமானோம்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
கந்து புராணத்தில் சாஸ்தா
ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின் குரல் எதிரொலித்தது. குரலுக்கு உரியவள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள்.
1 min |
November 16-30, 2019
Kamakoti
ரௌத்திரம் பழகு
பன் மாகேச்வர ரக்ஷை
1 min |
November 2019
DEEPAM
சஷ்டியில் குமார போஜனம்!
முருகனுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகான கந்த சஷ்டி தினம் மிக மிக விசேஷமானது. ஒரு குமரனை தரிசிப்பதே பாக்கியமாகும்போது, ஓராயிரம் குமரன்களை ஒருங்கே தரிசித்தால்...
1 min |
December 05, 2019
Aanmigam Palan
ஐயப்பன், ஐயளார் இவர்கள் இருவரும் ஒருவரா?
ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தட்டே தமிழகத்திலும் இலங் கையிலும் விரவிக் காணப்படுகின்றது.
1 min |
November 16-30, 2019
Kamakoti
மஹேந்திர சிங் தோனி
பிரபலங்களின் ஆன்மிக அனுபவம்
1 min |
November 2019
DEEPAM
சங்காபிஷேகம்
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
ஐயப்பன் அருட் கவசம்
ஐயப்பன் அருட் கவசம்
1 min |
November 16-30, 2019
Kamakoti
பார் போற்றும் பாரதம்
சித்தர்கள் என்றால் யார்? என்பதை முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
1 min |
November 2019
DEEPAM
கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!
'அரியும் சிவனும் ஒன்றே' எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் ஒரு நாடகக் காட்சியை படைத்துக் காட்டுகின்றார்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
ஐந்து மலை ஆளும் ஐயப்பன்
மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதென்று செல்வம் சேர்த்தி அருளும் ஐயப்பா! காடு போர்த்தி நடுவில் மலையை குடைந்து அதில் வாசம் செய்யும்நீ மெய்யப்பா!
1 min |
November 16-30, 2019
Kamakoti
தெய்வத்தின் குரல் ஸ்ரீ ஐயப்பன் தாயார்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் அருள்வாக்கு
1 min |
November 2019
DEEPAM
கிடைத்தது மந்திரோபதேசம்!
வல்லபாச்சாரியார் “கண்ணனின் லீலைகளைப் பாடு. அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கியது, காளிங்கன் மேல் நடனம் செய்தது என்று எல்லாவற்றையும் பாடு!” என்று சொன்னதைக் கேட்ட சூர்தாஸ், திடீரென விம்மி விம்மி அழலானார்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
ஆகம நெறியில் ஐயப்பன்
சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிர பேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மத கஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, செளந் தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
1 min |
November 16-30, 2019
Kamakoti
திருத்தணி முதலான குன்றுகள்
அருணகிரியார் வாக்கில் ஆற்றுப்படைத் தலங்கள்
1 min |
November 2019
DEEPAM
கார்த்திகை மாதம் கண் திறந்த சேவை!
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, சோளிங்கரில் ஸ்ரீ யோக நரசிம்மராக ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சேவை சாதிக்கிறார். பெரிய மலையில் பெருமாளும், சின்ன மலையில் ஸ்ரீ ஆஞ்சனேயரும் சேவை சாதிக்கின்றனர். திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்றோர்களால் பாடல் பெற்ற திருத்தலம் இது.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
அஷ்ட சாஸ்தா
ஹரிஹர பத்திரனான சுவாமி ” ஐயப்பன், ஆதிதர்ம சாஸ்தாவின் அம்சம் என்றும், அவர் எட்டு அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
1 min |
November 16-30, 2019
Kamakoti
கதைகள் விதைகள்...
இது பண்டரிபுரத்தில் அந்த நாளில் நடந்த ஒரு அதிசய சம்பவம். இந்த சம்பவத்தின் விளைவோ நாம தேவர் என்கிற ஒரு பக்தி இலக்கணம்!
1 min |
November 2019
DEEPAM
கார்த்திகை நிவேதனம்
திருக்கார்த்திகை தீபத் திருநாள், சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலையணிந்து, ஒரு மண்டல காலம் விரதமிருப்பது என்று கார்த்திகை மாதம் புனிதத்துக்கு உரியது! இந்த இரு விசேஷங்களுக்கும் பொருந்தக்கூடிய சில பண்டிகைப் பலகாரங்களை பார்ப்போம். ஸ்ரீ ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம் நெய் அப்பம். கார்த்திகை திருநாளன்று பொரியுடன் நெய் அப்பம் படைப்பது சிவபெருமானுக்கும் உகந்தது.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
206. அஜாய நமஹ (Ajaya namaha)
1 min |
November 16-30, 2019
Kamakoti
2-11-2019 ஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம் சுப்பிரமணியர் வழிபாடு
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
1 min |
November 2019
DEEPAM
காடு மல்லேஸ்வரர்
பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியிலுள்ளது, “காடு மல்லேஸ்வரர்” ஆலயம். புராதனமான இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜுனர் பெயராலேயே இப்பகுதிக்கு, “மல்லேஸ்வரம்” எனப் பெயர் வந்திருக்கிறது. “காடு” எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் முழுக்க வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!
ஆவுடையார் கோயில் கருவறை முன் நிற்கிறோம்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
ஆதியாகத் தோன்றிய அம்பாள்
செளந்தரியலஹரியின் 42ஆவது ஸ்லோகத்திலிருந்துதான், அம்பாளின் அழகு வர்ணனைகள் தொடங்குகின்றன. “ஆனந்தலஹரி': என்றழைக்கப்படும் முதல் 41 பாடல்கள் - மந்திரங்கள், அம்பாளின் பீஜங்கள், அம்பாளை வணங்குகிற கெளலாசார மற்றும் ஸமயாசார முறைகள், மனித உடலின் ஆதாரச் சக்கரங்களில் அம்பாள் நிலைகொள்ளும் வகை ஆகியவற்றைப் பற்றிக் கூறுபவை. இருப்பினும், தொடக்கப் பாடல்கள் சிலவற்றில், ரூபவர்ணனையையும் சிறிதளவு காண முடியும்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
அஞ்சனம் தீட்டிய அரிஹர புத்திரன்
பல்லாண்டுகளுக்கு முன், நாகர் கோவில் அருகேயுள்ள சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆஸ்ரமம். இந்த ஊரிலுள்ள சாஸ்தா கோயில் அருகே பார்வையற்ற ஒருவர் வந்து தங்கினார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அவருக்கு அது ஒரு கோயில் என்பது தெரிய வந்தது. பக்தர் ஒருவரை அழைத்து எந்த கோயில் என்று கேட்டதில் அவர் இது சாஸ்தா கோயில் என்று சொல்ல, சாஸ்தாவுக்கு என்ன பெயர் என்று கேட்ட பார்வையற்றவரிடம், பதிலுரைத்த பகத கண்டன் சாஸ்தா கோயில் ௯௯: என்று கூறினார்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
அன்பே சிவம்
“தீபம்” இதழ் வாசகர்கள் அனைவருக்கும் அனேக கோடி நமஸ்காரம்! எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும். அப்படி தெய்வீகச் சிந்தனைகள் எவ்வாறு தினசரி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன என ஆராயப் போகிறோம்!
1 min |
December 05, 2019
Life Positive
No Planet B
HH Punya Swami Chidanand Saraswatiji cautions us about the dangers of unconscious consumerism and how we can make a difference through eco-friendly choices
2 min |