Poging GOUD - Vrij
உலகின் பழமையான கடற்கரை
Mutharam
|31-1-2020
உலகில் அலுக்கவே அலுக்காத விஷயங்களில் கடலுக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. கடல் என்பது இயற்கையின் பேரதிசயம்... அது நம்மோடு பேசும்...நாம் கடலோடு கலக்கலாம்... கடற்கரையோரம் நடைப்பயணம் செய்கிறவர்கள் இந்த இனிமையை உணர முடியும்.
அங்கு காலாற நடக்கும் இன்பத்தை அனுபவிக்காதவர்கள் வேறு எதைச் சிறப்பாகக் கருதப் ப
Dit verhaal komt uit de 31-1-2020-editie van Mutharam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Mutharam
Mutharam
அவதார் 2
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி சின மா உலகையே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது அவதார்'.
1 min
26-06-2020
Mutharam
நியூஸ் பிட்ஸ்
இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர்.
1 min
26-06-2020
Mutharam
நிலாவில் கால் பதிக்கும் முதல் பெண்!
நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் வாஞ்ச் சிஸ்ட மின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர்களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
1 min
26-06-2020
Mutharam
பட்ஜெட் போன்
கடந்த வாரம் சத்தமே இல்லாமல் 'ஷியோமி நிறுவனம் ‘ரெட்மி 9 என்ற புது மாடலை ஸ்பெயினில் அறி முகம் செய்துள்ளது.
1 min
26-06-2020
Mutharam
பெஸ்ட் கேட்ஜெட்ஸ்
ஆப்பிளின் ஐபேட் ப்ரோவிற்கு டிஜிட்டல் சந்தையில் செம மவுசு.
1 min
26-06-2020
Mutharam
சிலந்திகள்
பொதுவாக சிலந்திகள் என்றால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்கு காரணம் அவைகள் பார்ப்பதற்கு மற்ற பூச்சிகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டு உள்ளன. அவைகளுக்கு எட்டு கால்கள், 2 முதல் 8 கண்கள் உள்ளன. உடல்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலை மற்றும் உடல் பகுதி. இந்த சிலந்திகள் அனைத்தும் பூச்சி இனத்தில் வருவதில்லை. காரணம், பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இந்த சிலந்திகளுக்கு மட்டும் எட்டு கால்கள்.
1 min
19-06-2020
Mutharam
கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
ஒவ்வொருநாட்டையும் நடுங்க வைத்துக் காண்டிருக்கும் கொரோனா பெரும்பாலும் கைகளின் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ அல்லது ஒருவர் தொட்டதை மற்றொருவர் தொடுவதாலும் பரவுகிறது என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
1 min
19-06-2020
Mutharam
நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து. அங்குள்ள சாலைகளில் அதிக அளவில் சிகரெட் துண்டுகளை வீசுகின்றனர்.
1 min
19-06-2020
Mutharam
முதல் இந்திய நூல்
1785-ல் கொல்கத்தாவில் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து வந்த Charles Wilkins என்பவர் பகவவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதுவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் இந்திய நூலாகும்.
1 min
19-06-2020
Mutharam
அமேசானும் ஆபத்தும்
ஓரு காலத்தில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவின் சில பகுதிகளை பிடித்தது போல், அமேசானின் மொத்த பகுதியையும் பிடித்து ஆண்டனர்.
1 min
19-06-2020
Translate
Change font size
