Newspaper
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று (13.06.2025) அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் மும்பை திரும்பியது
பல விமானங்கள் பாதிப்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் பீன்ஸ் விலை குறைந்தது:கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
அகமதாபாத் விமான விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு
கருப்புப்பெட்டி மீட்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா?
ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர், வேன் மோதி பலி
தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகரை சேர்ந்த வீரத்தவர் மகன் ராஜேந்திரன் (வயது 65). இவர் கூடலூர் புறவழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் கடந்தார். அப்போது சின்னமனூரில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு லோயர்கேம்பை நோக்கி நந்தகுமார் என்பவர் ஒட்டி வந்த பிக்கப்வேன் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
பதற்றத்தை தவிர்க்க ஈரான்- இஸ்ரேலுக்கு இந்தியா அறிவுரை
ஆபரேஷன் ரைசிங்லயன் என்ற பெயரில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
மின்கம்பி உரசியதில் வீட்டில் தீ விபத்து
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே
எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்
பின்னணி என்ன?
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
அனுமதியின்றி எத்தனால் விற்பனை குறித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி எத்தனால், மெத்தனால் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
கோவை: சுங்கம் ரெயில்வே பாலத்தில் வாலிபர் மர்மச்சாவு
கோவை வாலாங்குளம் அருகே சுங்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
உலக டெஸ்ட் இறுதிப் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன் முன்னிலை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி, ஜூன்.14கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு ஒருமணி நேரம் முன்னதாக வர வேண்டும்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
பாம்புக் கடியால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் உயிரிழக்கின்றனர்
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
10 நிமிடம் தாமதம்: விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 17.6.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை, தேர்வு செய்து தமிழக முதலமைச்சரால் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார்கள்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
இறுதிப்போட்டி: சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடி:விஷவண்டுகள் கடித்து 40 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை விஷவண்டுகள் (குழவிகள்) கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த 40 பேர் உடனடியாக பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
