Newspaper
DINACHEITHI - TRICHY
தமிழக ஆளுனர் பதில் அளிக்க....
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
July 05, 2025
DINACHEITHI - TRICHY
ராஜபாளையம் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
பாலி தீவில் படகு கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
38 பேர் மாயம்
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
‘பீர்’ குடித்துக்கொண்டே உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்
குஜராத் உயர்நீதிமன்ற நீதிமன்ற மெய்நிகர் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் பீர் மதுபானம் நட குடித்தது சர்ச்சையாகியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
3 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும்
காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்த பாம்பு
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018முதல் 2022 வரைபிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தநம்பிக்கையில்லா தீர்மானத்தால்பிரதமர்பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா
டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
குடும்ப பிரச்சினையில் குடும்பமே தற்கொலை
ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்
இந்தியகிரிக்கெட் அணிதற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டு தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
2024-25ம் நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ. 21000 கோடி வர்த்தகத்தை தாண்டியது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2024-25-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்
ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
சட்டநீதி கிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega. org' என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்
ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கையில் 2 பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்
உரிய நீதிவிசாரணை நடத்த சீமான் கோரிக்கை
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
9 பேர் கும்பல் தாக்குதல் : கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை ஜூலை 4ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின்ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - TRICHY
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
2 min |
