Newspaper
DINACHEITHI - TRICHY
ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில்வாடி சந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில்வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டுஅறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
சேலம் அருகே கன்றுடன் வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
உக்ரைனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் புதின்: ஜெலன்ஸ்கி போட்ட கண்டிஷன்
மாஸ்கோ மே 13 - ரஷியா-உக்ரைன் உடையே கடந்த 2022, முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குமுயற்சிகள் எடுத்து வருகின்றன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி
ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.
2 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா
ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்' ஏவுகணைகள்
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்
அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவிசுபா(வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
வனியர் சங்க மாநாட்டுக்கு சென்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்
தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை-தென்கலைபிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்
2 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ஆந்திராவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி
ஆந்திரமாநிலம், அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72 ), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
விஜயபிரபாகரனுக்கு சொந்தமான நாய் சிறந்த நாயாக தேர்வு
கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
1 min |
