Newspaper
DINACHEITHI - TRICHY
ஈகோ இருக்கக்கூடாது: சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா
நாமக்கல் மே 23நாமக்கலில்தே.மு.தி.க.சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை
வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை
அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
காளிக்கோவில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கணக்கில் வராத ரூ.1.43 லட்சம் பறிமுதல்
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டார்
சென்னைகிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
7 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் - புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2025) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன்கோவில் ஏவிகே நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கை கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை: அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சலூன் கடைக்காரரை கரம் பிடித்த பட்டதாரி இளம்பெண்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 20). பிகாம்பட்டாதாரி. இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்துவருகிறார். திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்தவர் ஜெகராஜவேல் (வயது 22) இவர் அருகே உள்ள செட்டியபட்டியில் சலூன் கடை வைத்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை ஐகோர்ட், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்
பிரதமர் மோடி ஆவேச பேச்சு
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கோ.நாடு வழக்கு: கனகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்
நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
கீழணையில இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’
சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி
தேனி மாவட்டத்தில் நடந்த 64 வது ஆண்டு அகில இந்திய அளவிலானகூடைப்பந்தாட்டப் போட்டியில்சென்னைவருமான வரித்துறை அணியை வீழ்த்தி, கோப்பையைவென்றதுஇந்தியன் வங்கி அணி.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவுடன் மோதல் இல்லை: இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார்
அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சீரமைக்கப்பட்ட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் திறப்பு: விழாவில் மத்திய மந்திரிகள் பங்கேற்பு
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துநோக்கத்தோடு அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சிமத்திய அரசுமேற்கொண்டது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...
தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்-அமைச்சர் செல்வது ஏன்?
இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரை தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - TRICHY
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
