Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை

டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் கலெக்டர் உமா வலியுறுத்தல்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார்

108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

பேரரசர்பெரும்பிடுகுமுத்தரையர் 1,350-வதுசதயவிழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை

தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா

ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

வங்கி ஊழியர் விஷம்குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்

விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பட்டா தொழில் வனுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

ராஜபாளையம், மே.24விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு

சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்

இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல்கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 5 6 செயற்கைக்கோள்கள்உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு

பெங்களூரு மே 24பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

3 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடா்பாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக்போட்டிமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்

திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை

நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

2019-ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டுஈஸ்டர்ஞாயிற்றுக்கிழமை அன்றுதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தற்கொலைப்படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கியநட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில்..

மற்றும் திருக்கோயில்களில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்கள் (சுமார் 24 இலட்சம் பக்கங்கள்) எல்காட் நிறுவனம் மூலமாக ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

4 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்பயிற்சி பயிற்சிக்கு அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்

தொழில் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பில் 2,967 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 24, 2025