Prøve GULL - Gratis
தமிழ் இருக்கும் வரை தமிழர் தந்தை புகழ் இருக்கும்!
Kanmani
|May 29, 2024
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் தமிழ் பத்திரிகை உலகிற்கு அவர் உருவாக்கி தந்த வழிகாட்டும் நெறிமுறைகள் இன்னும் காலம் காலமாக இத்துறையில் உள்ளவர்களை வழிநடத்தும் தன்மையில் இருப்பதை காண்கிறோம்.
-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை மே 24
இதற்கு காரணம், ஐயா அவர்கள், இளமையில் இருந்து இறுதி வரை ஒரு முழுமையான பத்திரிகையாளராக இருந்தார்கள் என்பதே! அரசியல், தொழில், பதவி பொறுப்புகள் எதுவுமே அவரைப் 'பத்திரிகையாளர்' என்ற பாதையில் இருந்து திருப்பிவிட முடிந்தது இல்லை.
'எங்களது பொருட்களின் விற்பனையைக் கூட்டுகின்ற வகையில் விளம்பரம் தருவதற்குச் சிறந்த கருத்துப்படத்தை யார் வரைந்து அனுப்புகின்றார்களோ, அவருக்குப் பரிசு வழங்கப்படும்' என்று கொல்கத்தாவில் வாசனாதி திரவியங்கள் விற்கின்ற ஒரு தொழிற்சாலை ஏடுகளில் அறிவித்திருந்தது.
15 வயதான ஆதித்தனார் ஒரு கருத்துப்படத்தை வரைந்தார். இந்தியா முழுமையும் நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பரிசை வென்றார்.
இத்தகைய ஆற்றலைப் பெற்ற ஐயா அவர்கள், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்று, தமது 22 ஆம் வயதில் பார் அட்லா படிப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்குச் செல்லுகின்றார்.
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் யாரும் மதுப் பழக்கத்தில் இருந்து தப்புவதில்லை. ஆனால் ஐயா ஆதித்தனார் அவர்கள் தன் வாழ்க்கையில் மதுவை தொட்டதே இல்லை.
எவ்வளவு உயர்ந்த வகை வெளிநாட்டு மதுவாக இருந்தாலும் அதை 'சாராயம்’ என்று முகச்சுழிப்புடன் குறிப்பிடுவார். அவ்வளவு வெறுப்பு!
"வாலிப வயதில் ஒருவன் பெண்களின் பின்னால் சுற்றித்திரிந்தால், வயது ஆக ஆக மனப்பக்குவம் பெற்று அவன் மாறிவிடுவான். ஆனால் மதுப் பழக்கம் நாளாக நாளாக அதிகமாகுமே தவிர குறையாது! வாழ்க்கையே அதனால் பாழாகிவிடும். மேல் நாட்டவர் அப்படி இல்லை, சாப்பிடும்போது நாம் ஊறுகாயைப் பயன்படுத்துவதைபோல மதுவை அவர்கள் அளவோடு பயன்படுத்துகிறார்கள்" என்று ஐயா அவர்கள் கூறுவது உண்டு.
அடுத்து சிங்கப்பூருக்குச் செல்கிறார், கோவிந்தம்மாள் அவர்களை தம் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றார்.
Denne historien er fra May 29, 2024-utgaven av Kanmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kanmani
Kanmani
தூக்கி நிறுத்திய நம்பிக்கை!
தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
November 05, 2025
Kanmani
ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!
முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.
1 mins
November 05, 2025
Kanmani
கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!
பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
2 mins
November 05, 2025
Kanmani
விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!
அது ஒரு அழகிய சிறிய கிராமம்.
2 mins
November 05, 2025
Kanmani
இன்னொருத்தி தேவை!
காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.
53 mins
November 05, 2025
Kanmani
மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!
நகரங்களில் பெருதி வரும் எலிகள்!
1 mins
November 05, 2025
Kanmani
எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!
குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.
2 mins
November 05, 2025
Kanmani
வைரம் - தங்கத் துகள் சோப்பூ
மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
1 min
November 05, 2025
Kanmani
குறட்டைக்கு நன்றி!
தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
3 mins
November 05, 2025
Kanmani
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.
3 mins
November 05, 2025
Translate
Change font size
