Prøve GULL - Gratis

பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு, 10 பேர்ச் காணி: பேச்சளவில் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும்!

Virakesari Weekly

|

May 18, 2025

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

- பெ. முத்துலிங்கம்

பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு, 10 பேர்ச் காணி: பேச்சளவில் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்த சம்பள உயர்வு அரசாங்க ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன் கிடைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து அதிகரிக்கப்படவுள்ளது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை அதிகரிக்க கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகின்றதே தவிர, எத்தகைய அழுத்தம் என்று தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொட்டகலையில் நடைபெற்ற இ.தொ.கா.வின் மேதினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கொடுக்க கம்பனிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் கம்பனிகள் செவி சாய்க்கவில்லை. 1350 ரூபா மாத்திரமே கிடைத்த நேரத்தில், மேலும் 350 ரூபா பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இ.தொ.கா. அறிவித்திருந்த போதிலும், அடுத்தடுத்து வந்த தேர்தல்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம்

பெருந்தோட்ட மக்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க 2000 ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த போது கூறி வந்தது. அதை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் மலையக பெருந்தோட்ட மக்கள் வாக்குகளை வாரி வழங்கியிருந்தார்கள். எனினும் இரண்டு தேர்தல்கள் முடிந்த பின்னும் சம்பள உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி அநுர வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசும் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் கிடைக்க கம்பனிகளுக்கு அழுத்தம் தரப்படும் என்று கூறியிருந்ததமை அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

FLERE HISTORIER FRA Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size