Prøve GULL - Gratis
உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு! தலைமைகள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் (2)
Virakesari Weekly
|May 11, 2025
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலையில் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்க வேண்டிய நிலை சில சபைகளில் ஏற்பட்டுள்ளது. அதற்கான கலந்துரையாடல்களும் மந்திராலோசனைகளும் இடம்பெற்று வருவதாகத் தெரிகின்றது.
கடந்த ஒன்றரை மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர பிரசாரங்கள் முடிவுக்கு வந்து உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்துக்கு அமைய அநேகமான இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் கைகளும் ஓங்கி வந்துள்ளதை மறுக்க முடியாது.
2018 ஆம் ஆண்டு எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டு முதன்முறையாக வட்டார உறுப்பினர்கள், பட்டியல் உறுப்பினர்கள் அடங்கிய கலப்புமுறையில் தேர்தல் நடத்தப்பட்டபோது, பதற்றம் டைந்திருந்த மக்கள் இம்முறை நன்றாக சிந்தித்து வாக்களித்துள்ளார்கள். ஒரு காலத்தில் யானைக்கும், கைக்கும் வாக்களித்து பழக்கப்படிருந்த மக்கள் இப்போது எந்தச் சின்னத்தை வைத்தாலும் நிதானமாக வாக்களிப்பதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்கள். நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்ததைப் போலவே, மலையகத்திலும் நிலைமை இருந்தது.
எனினும், தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 62% ஆக இருந்த ஆளுங்கட்சியின் செல்வாக்கு உள்ளூராட்சித் தேர்தலில் 43 வீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரம், 18% ஆக இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் செல்வாக்கு 23 வீதமாக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளோடு 3927 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளோடு 1767 உறுப்பினர்களையும், பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளோடு 742 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 488,406 வாக்குகளோடு 381 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 139,858 வாக்குகளோடு 116 உறுப்பினர்களையும், இ.தொ.கா. 71,655 வாக்குகளோடு 54 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து வந்த வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறை தமது கட்சிகளுக்கு பிரதேச வேட்பாளர்களுக்கும் வாக்களித்து தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளார்கள்.
Denne historien er fra May 11, 2025-utgaven av Virakesari Weekly.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Virakesari Weekly
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size