Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பிரெடரிக் ஃபோசைத் ஒருவரில் நால்வர் ; விமானி, பத்திரிகையாளர், உளவாளி, எழுத்தாளர்

Virakesari Daily

|

July 02, 2025

அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் என்ன தொடர்பு?

பிரெடரிக் ஃபோசைத் ஒருவரில் நால்வர் ; விமானி, பத்திரிகையாளர், உளவாளி, எழுத்தாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 2025 ஜூன் 9 ஆம் திகதி காலமான பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஃபிரெடரிக் ஃபோசைத் துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதா? இந்த கேள்விக்கான எளிதான பதில் 'இல்லை' என் பதேயாகும். ஆனால், ஃபோசைத்தினால் எழுதப்பட்ட நாவல் ஒன்றில் விபரிக்கப்பட்ட உபாயம் ஒன்றை விடுதலைப் புலிகள் ஆட்களை கொலை செய்வதற்கு பிரதிப் பண்ணினார்கள் என்று கொஞ்ச காலம் ஊகங்கள் நிலவியது என்பதை நிச்சயம் சொல்லத்தான் வேண்டும்.

அதுவெல்லாம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21 ஆம் திகதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்வதுடன் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜீவ் காந்தி கட்சியின் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்தார்.

அப்போதுதான் 'தனு' என்ற பெயரால் அறியப்பட்ட இலங்கை தமிழ் யுவதி ராஜீவ் காந்திக்கு நெருக்கமாக சென்றார். செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான சுரிதார் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடி போட்ட அவள் ராஜீவ் காந்தியின் பாதங்களை தொடுவதற்காக மரியாதையுடன் குனிந்தாள். தனது உடம்பைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை அவள் வெடிக்க வைத்தாள். ராஜீவ் காந்தியும் கொலையாளி தனுவும் குறைந்தது வேறு 18 பேரும் அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். 42 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தியாவை உலுக்கிய அந்தக் கொலை உலகம் பூராவும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுவே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு 'தற்கொலைப்பட்டி' கொலை முயற்சி ஒன்றுக்கு பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால், தற்கொலைப்பட்டி பயன்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியது. அடுத்து வந்த வருடங்களில் விடுதலைப் புலிகள் 'கரும்புலிகள்' என்று அறியப்பட்ட தற்கொலைக்குண்டு போராளிகளை பல தாக்குதல்களில் பயன்படுத்தினர். அது விடுதலைப் புலிகளின் முத்திரையாக மாறியது.

"த நெகோஷியேற்றர்"

FLERE HISTORIER FRA Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size