Prøve GULL - Gratis
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 49 நாள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
Theekkathir Daily
|29 May 2025
அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 49 நாட்களாக நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
-
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பயன்கள் மற்றும் பணப்பயன்கள், அரசு அலுவலகங்களுக்கு பணி நிறைவுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு அழைக்க வேண்டும், விருப்பமுள்ள ஊழியர்களை அதே இடத்தில் பணி நிலைப்பு செய்ய வேண்டும், கருணை அடிப்படை பணிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 49 நாட்களா
Denne historien er fra 29 May 2025-utgaven av Theekkathir Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Theekkathir Daily
Theekkathir Daily
மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை
சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறுகிறது.
1 min
06 June 2025
 Theekkathir Daily
சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.
1 mins
06 June 2025
Theekkathir Daily
960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
1 min
06 June 2025
 Theekkathir Daily
அசாமில் வெள்ள நிலைமை மோசமடைகிறது: 7 லட்சம் பேர் பாதிப்பு ; 19 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கன மழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் கன மழையால் மிக மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் அசாம் மாநிலத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள் ளத்தில் தத்தளித்து வருகின்றன.
1 min
06 June 2025
 Theekkathir Daily
பசுமைப் பொருளாதாரமே இலக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
06 June 2025
 Theekkathir Daily
‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’
கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே
1 mins
06 June 2025
Theekkathir Daily
விமானப்படையில் குரூப் 'சி' 153 பணியிடங்கள்
இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.
1 min
06 June 2025
 Theekkathir Daily
இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்!
பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு
1 min
06 June 2025
Translate
Change font size
