Prøve GULL - Gratis
பதின்ம வயதினரின் வளர்ப்புப் பெற்றோருக்கு கூடுதல் நிதியுதவி
Tamil Murasu
|August 24, 2025
பதின்மூன்று வயது, அதற்கு மேற்பட்ட பதின்மவயது இளையர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கான மாதாந்திர படித்தொகையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதிகரிக்கவுள்ளது.
சிறப்பு அல்லது மருத்துவத் தேவையுடைய இளையர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கு மாதாந்திர படித்தொகையும் அதிகரிக்கும்.
தற்போது, வளர்ப்புப் பெற்றோருக்கு மாதந்தோறும் $1,100 வழங்கப்படுகிறது. இத்தொகை $1,300க்கு அதிகரிக்கும்.
சிறப்பு அல்லது மருத்துவ தேவையுடைய இளையர்களைப் பராமரிப்போருக்கான படித்தொகை $1,800 ஆக அதிகரிக்கும். தற்போது அவர்கள் $1,500 பெறுகின்றனர். இந்த மாற்றங்கள் வரும் அக்டோபரில் நடப்புக்கு வரும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வளர்ப்புப் பராமரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் இந்த மாற்றங்களை அறிவித்தார்.
"பதின்மவயதினரைப் பராமரிக்கும் வளர்ப்புக் குடும்பங்களின் எண்ணிக்கையை அமைச்சு அதிகரிக்க விரும்புகிறது," என்றார் திரு கோ.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 630 வளர்ப்புக் குடும்பங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை, பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்கு அதிகம் என்பதை அவர் சுட்டினார்.
Denne historien er fra August 24, 2025-utgaven av Tamil Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

