Prøve GULL - Gratis
காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட குழந்தைகளும்
Tamil Mirror
|June 05, 2025
மனிதர்கள் உப்பின் துளிகள், அதனால்தான் நாங்கள் உப்பை, வியர்வையாக வியர்க்கின்றோம், உப்பை கண்ணீராக உருக்குகிறோம். எனவே, “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்றார்கள். ஆனால், நாம் உப்பிட்ட கடலால் மறந்து துரோகிகள் ஆனோம்.
“கடல் சார்ந்து வாழ்கின்ற இச்சமூகம், இலங்கையினுடைய அரச கொள்கை வகுப்பாளர்களின் சீனாவுடனான ஒப்பந்தத்தினாலும், இந்தியக் கடல் அரசியலினாலும், இலங்கை அரசாங்கத்தோடு நின்று செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்கள், அமைச்சர்களுடைய செயற்பாடுகளினாலும், அவர்களைச் சார்ந்து நிற்கின்ற அரச அதிகாரிகள், கல்விமான்கள், தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகளினாலும் தங்களுக்கு எஞ்சியிருந்த கடல் வளத்தையும் இழக்கப்போகின்றோமே என்று ஏங்கித் தவிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்." (பக்கம்: 23)
நீலப்பொருளாதாரம், கடல் விவசாயம் மற்றும் கடல் பொருளாதார அபிவிருத்தி என உலக நாடுகள் தம் கடல் வளத்தைப் பயன் படுத்துகையில் ஈழக்கடலின் புதல்வர்கள் குறிப்பாக வடபுலத்து மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தசாப்தகாலமாக இந்து சமுத்திரத்தின் உப்பை விட பரந்து விரிந்து தீர்வின்றி ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கின்றது.
"எம் துயரங்களை எவரும் கண்டு கொள்வதாயில்லை" என வருந்துகின்றனர் கடலின் பழங்குடியினர்.
சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் என்பவரால் எழுதப்பட்டுள்ள "காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" என்ற ஆய்வு நூல் அண்மையில் யாழ் நகரில் வெளியிடப்பட்டது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல், சட்ட விரோத மீன்பிடி, இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான கைகலப்புக்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் கடலட்டை பன்னைபோன்றபல இன்னோரன்ன பிரச்சனைகள் இலங்கையின் சர்வதேச விவகார அரசியலில் மிக முக்கிய பேசு பொருள்.
Denne historien er fra June 05, 2025-utgaven av Tamil Mirror.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
