Prøve GULL - Gratis

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

Dinamani Virudhunagar

|

August 01, 2025

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

சொத்து இழப்புக்கு வழிவகுக்கும் மருத்துவமனை தீ விபத்துகள் பிராணவாயு உருளையில் ஏற்படும் கசிவு, மருத்துவ பயன்பாட்டு வாயுக்கள் மற்றும் ரசாயனங்களை தவறாகக் கையாளுதல், தீ பாதுகாப்பு வசதிகள் இல்லாதிருத்தல், மின்னியற்றி (ஜெனரேட்டர்) உள்ளிட்ட மின் உபகரணங்கள் பழுது பாராமை, பழைய மின் கம்பிகள் கொண்ட மின் அமைப்பு, மின்சுற்றில் ஏற்படும் பழுது, அதீத மின் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 60 முதல் 100 மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நிகழ்வதாகவும் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 முதல் 10 மருத்துவமனைகள் தீ விபத்துகளால் பாதிக்கப்படுவதாகவும் தரவுகள் கூறுகின்றன.

மருத்துவ உபகரண சேதம், மருத்துவ சேவை முடக்கம், மருந்துகள் இழப்பு, சீரமைப்பு செலவுகள், நிவாரணம் மற்றும் சட்ட ரீதியான செலவுகள் என தீ விபத்து ஒரு மருத்துவமனைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.6 கோடி வரை பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி பதிவு செய்யும் நோக்கத்துடன் மருத்துவ நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வசதி மற்றும் சேவை தரநிலைகளை வகுத்து தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மருத்துவ நிறுவனங்களுக்கான முறைப்படுத்துதல் சட்டத்தை இயற்றியுள்ளன.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Virudhunagar

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Virudhunagar

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Virudhunagar

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Virudhunagar

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Virudhunagar

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Virudhunagar

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size