Prøve GULL - Gratis
வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ?
Dinamani Villupuram
|June 29, 2025
திருக்குறள் எளிய சொற்களால் ஆகிய அரிய நூல். ஆயினும் சில குறட்பாக்கள் உணர்வதற்கு அரியன. உரையாசிரியர்கள் ஒரு குறளுக்கே பலவாறாகப் பொருள் கண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் அக்குறளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட இடர்ப்பாடே ஆகும்.
திருக்குறள் எளிய சொற்களால் ஆகிய அரிய நூல். ஆயினும் சில குறட்பாக்கள் உணர்வதற்கு அரியன. உரையாசிரியர்கள் ஒரு குறளுக்கே பலவாறாகப் பொருள் கண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் அக்குறளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட இடர்ப்பாடே ஆகும். அத்தகைய குறட்பாக்களில் ஒன்று:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (85) என்பது.
இதற்கு, முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு, வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா" என்பது பரிமேலழகர் கண்ட பொருள். இதனையே மணக்குடவர் முதலிய பண்டைய உரைகாரர்களும் இக்கால உரையாசிரியர்களில் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இக்கால உரையாசிரியர் சிலர் இவ்வுரையை ஏற்கவில்லை. அதற்கு வித்தின்றி எவ்வாறு நிலம் தானே விளையும் என்னும் சிந்தனையே காரணம்.
நாமக்கல் கவிஞர் "வயலுக்கு விதை கூடப் போட வேண்டாம்" என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், விருந்திட்டு மிச்சமிருந்தால் உண்போம் என்ற மனப்பான்மையுள்ளவனுக்கு அவனுடைய சொந்த நிலத்தில் விளைந்துதான் தானியம் வர வேண்டும் என்பதில்லை" என்கிறார். இதற்குக் கருத்து விருந்தோம்புவதில் நெல் தீர்ந்துவிட்டால் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.
Denne historien er fra June 29, 2025-utgaven av Dinamani Villupuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Villupuram
Dinamani Villupuram
விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!
விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.
2 mins
February 26, 2026
Dinamani Villupuram
எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி
எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.
1 mins
February 26, 2026
Dinamani Villupuram
ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!
மரணம் தரும் வலி தாங்கிக் கொள்ளக் கூடியதாக இல்லை.
3 mins
February 26, 2026
Dinamani Villupuram
இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு
பாஜக தலைவர் நிதின் நபின் குற்றச்சாட்டு
1 mins
February 26, 2026
Dinamani Villupuram
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Dinamani Villupuram
அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!
இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
3 mins
February 25, 2026
Dinamani Villupuram
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
February 25, 2026
Dinamani Villupuram
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
1 min
February 25, 2026
Dinamani Villupuram
கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
February 25, 2026
Dinamani Villupuram
3 ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
February 25, 2026
Translate
Change font size

