Facebook Pixel படைப்புக் கலையை வளர்க்க... | Dinamani Villupuram - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

படைப்புக் கலையை வளர்க்க...

Dinamani Villupuram

|

May 30, 2025

'உழுது உழுது ஒருவன் உழவனாவதுபோல, எழுதி எழுதி ஒருவன் எழுத்தாளன் ஆக வேண்டும்' என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். உழவுத் தொழில் கற்றுக்கொள்ள, வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பல கலைகள் வளர்க்கும் பல்கலைக்கழகங்களில், படைப்பிலக்கியத்தை முறையாகப் பயிற்றுவிக்க ஒரு துறைகூட இல்லையே!

- கிருங்கை சேதுபதி

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியப் பயிலரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, அயலகத்திலிருந்து வருகை தந்திருந்த ஒரு படைப்பாளி என்னிடம் கேட்டார்: 'ஆண்டுதோறும் பட்டதாரிகளை உருவாக்கித் தருகிற கல்வி நிறுவனங்களில் இருந்து படைப்பாளிகளாக வெளிவந்தவர்கள் எத்தனை பேர்?

வினாவிற்கு உரிய பதிலை அப்போது விரிவாகச் சொல்ல முடியவில்லை. எனினும், எனக்குத் தெரிந்த பட்டதாரிகளாக வெளிவந்து படைப்பாளிகளாக விளங்கிய சிலரை, சொல்லிச் சமாளித்தேன். அவர்கள் எல்லாம் ஒருதுறை சார்ந்தவர்கள் அல்லர்; வெவ்வேறு பணிகளில் இருந்துகொண்டே எழுதியவர்கள்; எழுதி வருகிறவர்கள்.

மருத்துவர், பொறியாளர் என்பது போல் எழுத்தாளர், கவிஞர் என எழுதும் பணியே தன் பணியாய்க் கொண்டு, அதன்மூலம் பொருளாதாரத்திலும், பிற நிலைகளிலும் தன்னிறைவு பெற்று வாழுகிற முழுநேர எழுத்தாளர்கள், கவிஞர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இருந்தாலும், குழந்தைகளுக்கான படைப்புகள் நல்குவதையே வாழ்வியல் நோக்கமாகக் கொண்டு செயல்புரிந்த அழ.வள்ளியப்பா, தன்னைக் குழந்தைக் கவிஞராகவே தகவமைத்துக் கொண்டார்; தன் காலத்தில் எழுத வந்தவர்களை அடையாளம் கண்டு சிறுவர்களுக்கான படைப்புகள் உருவாக நெறிப்படுத்தினார்; இளங்குழந்தைகளுக்கும் தான் பொறுப்பேற்ற சிறுவர் இலக்கிய இதழ்மூலம் எழுத வாய்ப்பளித்தார். தனி நூல்கள் எழுதி வெளியிட உதவினார்.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Villupuram

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்

'அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்' என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Villupuram

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size