Prøve GULL - Gratis
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Dinamani Villupuram
|March 07, 2025
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மார்ச் 6:
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிப் பாடத் திட்ட கொள்கையை ஏறக்குறைய அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி இந்தப் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
Denne historien er fra March 07, 2025-utgaven av Dinamani Villupuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Villupuram
Dinamani Villupuram
பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு
ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 25, 2025
Dinamani Villupuram
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: இருவர் கைது
தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
1 min
October 25, 2025
Dinamani Villupuram
வரி செலுத்துவோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவுரை
1 min
October 25, 2025
Dinamani Villupuram
கனடாவுடன் வர்த்தகப் பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்
டிவி விளம்பரத்தால் சர்ச்சை
1 min
October 25, 2025
Dinamani Villupuram
உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.
1 min
October 25, 2025
Dinamani Villupuram
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
3 mins
October 25, 2025
Dinamani Villupuram
மறுக்கப்படும் உரிமை!
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
2 mins
October 25, 2025
Dinamani Villupuram
அன்புள்ள ஆசிரியருக்கு...
பாரம்பரிய மருத்துவம்
1 min
October 25, 2025
Dinamani Villupuram
பிரியாவுக்கு வெண்கலம்
செர்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியா மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
October 25, 2025
Dinamani Villupuram
பிஎன்பி நிகர லாபம் 14% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Translate
Change font size

