Prøve GULL - Gratis
இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’
Dinamani Vellore
|October 15, 2025
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
-

முதலில் இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் சேர்க்க, மழையால் நியூஸிலாந்து இன்னிங்ஸ் தொடங்குவது தாமதமானது. பின்னர் மழை தொடர்ந்து பெய்ததை அடுத்து, ஆட்டம் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Denne historien er fra October 15, 2025-utgaven av Dinamani Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Vellore
Dinamani Vellore
ஹீதர் நைட் அதிரடி: அரையிறுதியில் இங்கிலாந்து
ஸ்மிருதி, ஹர்மன், தீப்தி போராட்டம் வீண்
1 min
October 20, 2025
Dinamani Vellore
ஐரோப்பிய கால்பந்து: பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி வெற்றி
ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
1 min
October 20, 2025

Dinamani Vellore
லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
1 min
October 20, 2025

Dinamani Vellore
பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!
மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
3 mins
October 19, 2025

Dinamani Vellore
மும்பையின் நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய தமிழர்
துனுஷ்கோடி சிவானந்தம். மும்பை மாநகர போலீஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிர மாநில காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றிய தமிழர். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காவல்துறைப் பணியில் இவர் சந்தித்த சவால்கள், புரிந்த சாதனைகள் பல. இவரது பாராட்டுதலுக்குரிய பணிகளுக்காக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
2 mins
October 19, 2025

Dinamani Vellore
அஃகேனம்
சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும். அதுபோன்றே, சில திரைப்படங்களின் பெயர்களும்.
1 min
October 19, 2025

Dinamani Vellore
கதகளி ஆடும் இஸ்லாமியப் பெண்!
கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளில் சம்ஸ்கிருத ஆசிரியர்களாக இஸ்லாமிய ஆண், பெண் ஆசிரியர்களும்; அரபி மொழியைக் கற்பிக்க ஹிந்து ஆண், பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதேபோல் மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் ஸாப்ரி. கதகளி நடனத்தை கேரளாவில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த இஸ்லாமியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
1 mins
October 19, 2025
Dinamani Vellore
உலக வில்வித்தை: வரலாறு படைத்தார் ஜோதி சுரேகா
நஞ்சிங், அக். 18: சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
1 min
October 19, 2025
Dinamani Vellore
மதுரையில் ஸ்ரீ மஹா பெரியவா ஆலயம்
திருப்பணியில் பங்கெடுக்க ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
1 mins
October 19, 2025

Dinamani Vellore
முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.
1 min
October 19, 2025
Listen
Translate
Change font size