Prøve GULL - Gratis
6 பேர் சுட்டுக் கொலை
Dinamani Vellore
|September 09, 2025
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
-
ஜெருசலேம், செப். 8: இது குறித்து போலீஸார் கூறியதாவது:
வடக்கு ஜெருசலேமின் முக்கிய சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் பேருந்துக்காக காத்திருந்தவர்களை நோக்கி 2 பாலஸ்தீனர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை அங்கிருந்த ராணுவ வீரரும் மற்றொரு நபரும் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதல் கிழக்கு ஜெருசலேமில் உள்ள யூத குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் நடத்தப்பட்டது என்று போலீஸார் கூறினர்.
Denne historien er fra September 09, 2025-utgaven av Dinamani Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Vellore
Dinamani Vellore
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Vellore
சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: 46 இடங்களில் ரூ.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், 46 அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
June 05, 2026
Dinamani Vellore
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Dinamani Vellore
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Vellore
புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறார் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தான் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
1 min
June 05, 2026
Dinamani Vellore
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Vellore
உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
June 05, 2026
Dinamani Vellore
27 கருடசேவை ... 18 நவநீத சேவை!
பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.
1 mins
June 05, 2026
Dinamani Vellore
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Vellore
பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
'கல்விதான் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி' என கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வியாழக்கிழமை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
June 05, 2026
Translate
Change font size
