Prøve GULL - Gratis

தாய் மண்ணே வணக்கம்!

Dinamani Tiruvarur

|

December 09, 2025

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'.

- வானதி சீனிவாசன்

வங்க மொழி கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875-இல் எழுதிய 'ஆனந்த மடம்' என்ற நாவலில், 'வந்தே மாதரம்' பாடல் இடம்பெற்றது.நம் தாய்த்திரு நாடான இந்தியாவை ஒரு தாயாக நினைத்து, அதன் இயற்கை வளங்கள், பழைமையான கலாசாரம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வீரியமிக்க கவிதை வரிகளில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வடித்திருந்தார். அதனால், இந்தப் பாடலும், 'வந்தே மாதரம்' என்ற சொல்லும் இந்தியர்களின் மனதை ஆட்கொண்டது.

இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் கால் வைத்ததுமுதல் அவர்களை விரட்டுவதற்கான போராட்டம் என்பது நடந்து கொண்டேதான் இருந்தது. சுதந்திரப் போராட்டம் என்பது எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல், தனித்தனியாக நடந்து வந்தது. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்குத் தெரிந்த வகையில், மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருந்தனர்.

ஆனால், 1875-இல் இயற்றப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் மெல்ல மெல்ல மக்களைச் சென்றடைந்து, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்தது. பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தனது சுட்டெரிக்கும் கவிதைகளால், தமிழ் நாட்டில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார், 1905-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

வந்தே மாதரம் பாடலின் எழுச்சிதான் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து; சுதந்திர இந்தியாவை உருவாக்க ஓர் இயக்கத்தை உருவாக்க தூண்டுகோலாக அமைந்தது.

1885-இல் 'சுதந்திரம்' என்ற ஒற்றை நோக்கத்துக்காக 'இந்திய தேசிய காங்கிரஸ்' தொடங்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 'வந்தே மாதரம்' பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.

time to read

1 mins

December 11, 2025

Dinamani Tiruvarur

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Tiruvarur

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 11, 2025

Dinamani Tiruvarur

2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா

டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்

time to read

1 min

December 11, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஆட்டத்துக்கு இரு முறை 'டிரிங்க்ஸ்' இடைவேளை

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாதியில் 3 நிமிஷங்கள் 'டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும் என ஃபிஃபா அறிவித்தது.

time to read

1 min

December 10, 2025

Dinamani Tiruvarur

மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி

இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

December 10, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும்: விஜய்

'புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயம் தொடக்கம்'

time to read

1 mins

December 10, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

time to read

1 min

December 10, 2025

Dinamani Tiruvarur

2-ஆவது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை

வங்கி, எண்ணெய்த் துறை நிறுவன பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எச்சரிக்கை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size