Prøve GULL - Gratis
சர்க்கரை பலகைகள்!
Dinamani Tiruvarur
|May 27, 2025
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை கவனம் பெற்றுள்ளது.
-
அதாவது, மாணவ, மாணவிகள் இனிப்புகளை அதிகம் உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறந்த உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி வளாகங்களில் சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பலகைகளை நிறுவவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளாக சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சர்க்கரை நோயின் இரண்டாம் வகையால் (டைப் 2) பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியவர்கள் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்கள் இந்த இரண்டாம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை பள்ளிக்கு வெளியேயும், பள்ளிகளில் இயங்கும் கேண்டீன்களிலும் எளிதாக கிடைப்பது பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.
இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது சர்க்கரை நோயின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் பிரச்னைகள் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பாகிறது. மேலும், குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியம், கல்வி செயல்திறனும் பாதிக்கப்படுகிறது.
4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் சராசரியாக தினமும் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை 13% ஆகவும், 11 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 15% ஆகவும் உள்ளது; இந்த அளவு 5% மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra May 27, 2025-utgaven av Dinamani Tiruvarur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வரும் மே 13-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
