Prøve GULL - Gratis
நல்ல சமுதாயம் உருவாக!
Dinamani Tiruvannamalai
|April 23, 2025
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.
-
ண்மையில் மதுரையில் ஓர் அபூர்வ சங்கமம் நிகழ்ந்தது. சமுதாயச் சிந்தனை கொண்ட தொழிலதிபர்கள், சமுதாயச் செயல்பாட்டாளர்கள், பெரு வணிகர்கள், பொதுக் கருத்தாளர்கள், கல்வியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்தனர். அவர்கள் சந்தித்தது, அடுத்த தேர்தலைச் சந்திக்க வியூகம் வகுக்க அல்ல. இவ்வளவு பொருளாதாரம் வளர்ந்தும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தும், நம் சமுதாயமும் அரசியலும் சுயநலம் நோக்கிச் செயல்படுவதற்கு மாறாக, சமுதாயத்தில் நிலவும் அவலங்களை எப்படிப் போக்குவது என்பதற்கான ஒரு கூட்டுச் சிந்தனையை உருவாக்குவதற்காகத்தான்.
சமுதாயச் சிந்தனை கொண்டு நவீன காந்தியர்களாகவும், விவேகானந்தர்களாகவும் தங்களைக் கரைத்துக் கொண்டு களத்தில் நின்று செயல்படும் களச் செயல்பாட்டாளர்களை எப்படி ஊக்குவிப்பது, எப்படி ஒருங்கிணைப்பது; ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை மேம்பட்ட சிந்தனைச் சூழலுக்குக் கொண்டுவர மாபெரும் மக்கள் இயக்கமாக எப்படி அதை மாற்றுவது என்பதற்காகத் திட்டமிட ஒருங்கிணைந்திருந்தனர்.
தொடக்கத்தில் இந்த நிகழ்வு ஏன் என்று விளக்கும்போது ஒரு பிரமுகர் ஒரு கருத்தை முன் வைத்தார்: "நம் நாட்டில் அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா, நல்ல கட்டமைப்பு வசதிகள் இல்லையா, பொருளாதார வளர்ச்சி இல்லையா, உழைக்கும் மக்கள்தான் இல்லையா? அனைத்தும் இருக்கின்றன. ஆனால், நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க முடியவில்லை; நஞ்சில்லா உணவைப் பெற முடியவில்லை; அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.
நாம் சுவீடனுக்கு, நெதர்லாந்துக்கு, சுவிட்சர்லாந்துக்கு, நார்வேக்கு என இது போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது தரமான வாழ்க்கையை, வசதிகளை, ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் அனுபவிக்கின்றனர். மக்கள் அமைதியாக வாழ்க்கையை அனுபவித்து, வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு அனைத்தும் இருந்தும் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளும், அமைதியும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்டார்."
Denne historien er fra April 23, 2025-utgaven av Dinamani Tiruvannamalai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!
ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன், தவெகவில் வியாழக்கிழமை இணைந்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Tiruvannamalai
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Tiruvannamalai
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Translate
Change font size

