Prøve GULL - Gratis

முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு

Dinamani Tiruvallur

|

August 13, 2025

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்/ஆவடி, ஆக.12:

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கி கைத்தறி அமைச்சர் ஆர். காந்தி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் காந்தி கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 601 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையுடைய 20331 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்.

இதன் மூலம் 26,316 பயனாளிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே குடிமைப்பொருள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

மாதம் தோறும் 2-ஆவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.

Dinamani Tiruvallur

Denne historien er fra August 13, 2025-utgaven av Dinamani Tiruvallur.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size