Facebook Pixel இரட்டைப் பெருமை! | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

இரட்டைப் பெருமை!

Dinamani Thoothukudi

|

October 31, 2025

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிர் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி கடும் போட்டியை எதிர்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.

தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிர் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவர் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பார்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

விருதுநகர் பட்டாசு விபத்து: தலைவர்கள் இரங்கல்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுகபொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

ஹோர்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 'தேஷ் கரீமா' என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்ட தாக மத்திய அரசு தெரிவித்தது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே துயர சம்பவம்

time to read

2 mins

April 20, 2026

Dinamani Thoothukudi

எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

April 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size