Prøve GULL - Gratis
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
Dinamani Thoothukudi
|October 08, 2025
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.
வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கான காரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தா லும், அந்த எழுச்சியைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பாளர் கள் ஆற்றிய எதிர்வினையையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இளை ஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தேர் தல் நடத்துவதை அந்நாட்டு இடைக்கால அரசு தாமதப்படுத்தியுள்ளது. உள்நாட் டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடத் தப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித் துள்ளார். அதாவது, அந்நாட்டில் முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு 17 மாதங்களுக்கும் மேலான பின்னர், தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வங்கதேசத்தின் முன்னணி இஸ்லா மிய அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லா மியைச் சேர்ந்தவர்கள், ஷேக் ஹசீனா வுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்து இஸ்லாமிய சார்புகொண்ட மாணவர் தலைவர்கள் ஆகியோரின் இறுக்கமான பிடியில் யூனுஸின் அரசு உள்ளது. இஸ்லா மிய கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக் களின் எழுச்சியை அவரின் அரசு சாத்தி யமாக்கியுள்ளது. அந்நாட்டில் ராணுவ மும் காவல் துறையும் ஒன்றுசேர்ந்த படை உள்ளபோதிலும் சட்டத்துக்குக் கட்டுப் படாத நடவடிக்கைகள் நீடிக்கின்றன.
அந்நாட்டில் ஹிந்துக்கள், பௌத்தர் கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள், சூஃபி குழுக்கள் அடங்கிய சிறுபான்மையின ருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வகுப்பு வாத வன்முறைச் சம்பவங்களை மனித உரிமை அமைப்புகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளன. அந்த சம்பவங்க ளைத் தடுக்காமல் யூனுஸ் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. வகுப்புவாத வன் முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூனுஸ் அரசு தவறிய தாக ஐ.நா.வின் பிப்ரவரி மாத அறிக்கை யில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Denne historien er fra October 08, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Thoothukudi
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Thoothukudi
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Thoothukudi
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Thoothukudi
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Thoothukudi
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Thoothukudi
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Thoothukudi
யோகா உலகமயமானதற்கு மோடிதான் காரணம்
யோகா உலகமயமானதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Thoothukudi
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Translate
Change font size
