Prøve GULL - Gratis
ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...
Dinamani Thoothukudi
|September 26, 2025
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.
ஒரு மாணவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டால், அது அவரது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமின்றி, அவரது குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம், நாடு எனப் பரவலாக பலருக்கும் பயன்தரும். ஆராய்ச்சியின் மூலம் கேள்வி கேட்கும் பழக்கத்தையும், சுய சிந்தனைத் திறனையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் மாணவர்கள் பெறுகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசு, நெகிழிக் கழிவு, தண்ணீர்ப் பஞ்சம், நோய்கள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆராய்ச்சி அவசியம். ஆராய்ச்சியின் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. மருத்துவத்தில் தரமான சிகிச்சை முறைகள், விவசாயத்தில் மேம்பட்ட விதைகள், சுற்றுச்சூழலில் பசுமைத் தொழில்நுட்பங்கள், தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு போன்றவை மாணவர்களின் ஆராய்ச்சியிலிருந்து உருவாகும் திறன்கள்.
சி.வி. ராமன், அப்துல் கலாம் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது இளமைக் காலத்திலேயே ஆராய்ச்சி செய்து உலகுக்குப் பங்களித்தனர். இதேபோல், இன்றைய மாணவர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, நாளைய சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
Denne historien er fra September 26, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Thoothukudi
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் ஹிந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்று மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
தங்கம் பவுன் ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.
1 min
December 04, 2025
Dinamani Thoothukudi
4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 04, 2025
Translate
Change font size
