Facebook Pixel ஜனநாயகத்தின் பெயரால்... | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஜனநாயகத்தின் பெயரால்...

Dinamani Thoothukudi

|

September 06, 2025

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த மும்பையும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்துதான் ஜராங்கேயின் ஐந்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது எந்த அளவுக்கு இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதன் வெளிப்பாடு.

5,000 பேர் மட்டுமே ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்காக மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 30,000-க்கும் அதிகமானோர் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பை மாநகரத்துக்குள் நுழைந்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஒட்டுமொத்த மும்பையையும் ஸ்தம்பிக்க வைத்தனர். போக்குவரத்து முடக்கப்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்ல முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டிய விழாக்களுக்குச் செல்ல முடியாமல் மும்பைவாசிகள் தவித்தனர்.

மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்த ஜராங்கே தானும், தனது ஆதரவாளர்களும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நகரப்போவதில்லை என்று அறிவித்தார். இதுபோல சட்டத்தை மீறி கும்பல் அரசியல் முன்னெடுக்கப்பட்டால் அரசும், நிர்வாகமும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size