Facebook Pixel உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள் | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்

Dinamani Thoothukudi

|

July 28, 2025

இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது தில்லி, ஜூலை 27:

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலை விரிவாக ஆய்வு செய்த பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு உடலில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது. அத்துடன் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளையும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திமுக கூட்டணியில் ஐயுஎம்எல், மமகவுக்கு தலா 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

March 01, 2026

Dinamani Thoothukudi

பட்டதாரிகள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்பும் சிற்பிகள்

தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் உரை

time to read

1 min

March 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் மூண்டது

time to read

1 min

March 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...

ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!

மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!

இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Thoothukudi

சத்தீஸ்கர்: நக்ஸல் பதுங்கிடத்தில் ரூ.46 லட்சம் பணம், மடிக்கணினி பறிமுதல்

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கிடத்தில் இருந்து ரூ.

time to read

1 min

March 01, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் பாணியில் காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் தாக்கு

time to read

1 mins

March 01, 2026

Dinamani Thoothukudi

கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வயது 150

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நீண்ட தூரப் பயணம், சரக்குகளைக் கையாள எனப் பல்வேறு விஷயங்களுக்கு ரயில் போக்குவரத்து இன்றியமையாதது.

time to read

2 mins

March 01, 2026

Dinamani Thoothukudi

காகித ஆலையில் விஷ வாயு தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியார் காகிதக் கூழ் ஆலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size