Prøve GULL - Gratis
எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற மாணவர்கள்
Dinamani Thoothukudi
|July 28, 2025
நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
-
சேலம், ஜூலை 27:
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சியின் போது, நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம், பல் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
Denne historien er fra July 28, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
திமுக கூட்டணியில் ஐயுஎம்எல், மமகவுக்கு தலா 2 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1 min
March 01, 2026
Dinamani Thoothukudi
பட்டதாரிகள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்பும் சிற்பிகள்
தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் உரை
1 min
March 01, 2026
Dinamani Thoothukudi
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் மூண்டது
1 min
March 01, 2026
Dinamani Thoothukudi
பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...
ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.
2 mins
March 01, 2026
Dinamani Thoothukudi
இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.
2 mins
March 01, 2026
Dinamani Thoothukudi
பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
2 mins
March 01, 2026
Dinamani Thoothukudi
சத்தீஸ்கர்: நக்ஸல் பதுங்கிடத்தில் ரூ.46 லட்சம் பணம், மடிக்கணினி பறிமுதல்
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கிடத்தில் இருந்து ரூ.
1 min
March 01, 2026
Dinamani Thoothukudi
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் பாணியில் காங்கிரஸ்
பிரதமர் மோடி கடும் தாக்கு
1 mins
March 01, 2026
Dinamani Thoothukudi
கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வயது 150
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நீண்ட தூரப் பயணம், சரக்குகளைக் கையாள எனப் பல்வேறு விஷயங்களுக்கு ரயில் போக்குவரத்து இன்றியமையாதது.
2 mins
March 01, 2026
Dinamani Thoothukudi
காகித ஆலையில் விஷ வாயு தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தனியார் காகிதக் கூழ் ஆலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநில இளைஞர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
March 01, 2026
Translate
Change font size

