Prøve GULL - Gratis
ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்
Dinamani Thoothukudi
|March 06, 2025
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
-
யில் வெளியிடப்பட்டது. சர்வதேச நிதியத்தின் அறிக்கைப்படி, 2015-2025 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டது. அதாவது, 3.8 டிரில்லியன் டாலர் (ரூ.330 லட்சம் கோடி) இந்தியா உருவெடுத்தது.
மனித வள முதலீடு என்பது கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 3 முக்கியத் தூண்களின் மீது நிலைகொண்டது. பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி முறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐ.ஐ.டி.க்களின் விரிவாக்கம், கல்வி அமைப்புமுறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவின் திறன்மிக்க பயன்பாடு போன்ற முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடப்புத்தகங்களை மின்னணு மூலம் 22 இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன.
2014-ஆம் ஆண்டு முதல் 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. 1,000 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்தவும், 5 திறன்மிகு மையங்களை நிறுவவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிப்பு: இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்வியில் கூடுதலாக 10,000 இடங்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறையில்... நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையால் 10 சதவீதம் வரை பங்களிக்க முடியும். அந்த அடிப்படையில், நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க 'இந்தியாவில் குணப்படுத்துவோம்' மற்றும் 'புத்தரின் நிலம்' போன்ற முன்னெடுப்புகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
ஓட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம் தில்லி, மார்ச் 5: தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
Denne historien er fra March 06, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Translate
Change font size
