Prøve GULL - Gratis
வளர்ந்த பாரதத்துக்கு மகளிர் பங்களிப்பு முக்கியம்
Dinamani Salem
|January 26, 2026
குடியரசுத் தலைவர் உரை
-
வளர்ந்த பாரதத்துக்கு மகளிர் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் திங்கள்கிழமை (ஜன. 26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பொருளாதார வளர்ச்சி உள்பட நாட்டின் பல்வேறு சாதனைகளை அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் கூறியதாவது: 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாம் சுதந்திரம் பெற்ற பிறகு நமது கனவுகளை நனவாக்கும் உரிமைகளைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து, 1950, ஜன. 26-ஆம் தேதி நமது அரசமைப்புச் சட்டம் அமலானது. அன்றுமுதல் ஜனநாயகத்தின் பிறப்பிடமான பாரத நாடு, ஆதிக்கவர்க்கத்தில் இருந்து விடுபட்டு ஜனநாயக குடியரசாக உருவெடுத்தது. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய சிந்தனைகள் நமது குடியரசின் தன்மையை விளக்குகிறது.
உலக அமைதிக்காக வழிபடுவது நமது பாரம்பரியம். அந்த வகையில், உலகின் பல்வேறு கண்டங்களில் பதற்றமான புவிஅரசியல் சூழல் நிலவிவரும் நிலையில், மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அமைதியின் தூதராக இந்தியா செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டு பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புத் துறையில் தற்சார்புக் கொள்கையைப் பின்பற்றியதே ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றிக்கு காரணம்.
Denne historien er fra January 26, 2026-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Salem
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Salem
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Salem
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Salem
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Salem
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Salem
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Salem
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
