Prøve GULL - Gratis
தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? உயர் நீதிமன்றம் கேள்வி
Dinamani Salem
|July 15, 2025
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 14:
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜமுனா சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
Denne historien er fra July 15, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Dinamani Salem
கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
February 25, 2026
Dinamani Salem
அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!
இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
3 mins
February 25, 2026
Dinamani Salem
கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
February 25, 2026
Dinamani Salem
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 25, 2026
Dinamani Salem
சீனாவின் 'சூப்பர்சோனிக்' ஏவுகணைகளை வாங்கும் ஈரான்
அமெரிக்காவுடன்போர் பதற்றம் தீவிரமாகியுள்ள சூழலில், சீனாவிடமிருந்து 'சூப்பர் சோனிக்' CM-302 (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
1 min
February 25, 2026
Dinamani Salem
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.
1 min
February 25, 2026
Dinamani Salem
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு
12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை 2026 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
February 25, 2026
Dinamani Salem
மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில், 81 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.
1 min
February 25, 2026
Dinamani Salem
3 ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
February 25, 2026
Translate
Change font size

