Facebook Pixel இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும் | Dinamani Pudukkottai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்

Dinamani Pudukkottai

|

May 17, 2025

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கிய திருப்பமாக இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான போர் எல்லை தாண்டிய மோதலுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. முழுமையாக மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானுக்குப் பலத்த பின்னடைவு.

ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அதை மீறியது. தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டது. பொறுப்பற்ற தனத்தையும், தனிப்பட்ட துவேஷத்தையும் இந்தியா மீதான அதிருப்தியையும் பாகிஸ்தான் வெளிப்படுத்தியது கண்கூடாகத் தெரிந்த உண்மையாகும்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தியா. அதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் வான்வழிச் சண்டைகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களின் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானும் இந்தியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.

வாஷிங்டனில் இருந்து மே 9- இல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீருடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பங்கு பற்றி நிறைய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Pudukkottai

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size