Prøve GULL - Gratis
தவிர்த்திருக்க முடியும்!
Dinamani Pudukkottai
|March 14, 2025
றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.
-
அவர்களில் பஞ்சாபைச் சேர்ந்த குர் பிரீத் சிங் என்பவருடைய சடலத்தைத்தான் மீட்க முடிந்திருக்கிறது. ஏனைய ஏழு பேருடைய நிலைமை என்ன என்பது தெரியவில்லை. சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 300-க்கும் அதிகமானோர் ஜார்க்கண்ட், ஒடிஸா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது சொந்த ஊரில் ரூ.300 தினக்கூலி கிடைக்கும்போது, சுரங்கப் பணியில் ரூ.600 கூலியாக வழங்கப்படுகிறது என்பதால் வேலை தேடி வந்திருப்பவர்கள். கடந்த 3 மாதங்களாக அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தரப்படவில்லை என்பதும், அவர்கள் தங்குவதற்கு டெண்ட் அமைத்துக் கொடுத்திருப்பது அல்லாமல், சமையல் எரிவாயு இணைப்போ, பொதுச் சமையலறையோகூட வழங்கப்படவில்லை என்பதும் விபத்துக்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம், அலிமினெட்டி மாதவ ரெட்டி ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம். இந்தத் திட்டம் நிறைவடைந்தால் உலகின் மிக நீளமான சுரங்கக் கால்வாயாக அது அமையும் என்று சொல்லப்படுகிறது. சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாயப் பரப்புக்குப் பாசன வசதியும், தெலங்கானாவில் உள்ள 516 கிராமங்களுக்குக் குடிநீர் வசதியும் வழங்கும் குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டிருக்கிறது ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம். நிலத்தடி நீரில் ஃப்ளுரைட் கலந்துவிட்ட ஒன்றுபட்ட ஆந்திர மாநில பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வழங்குவது என்பதுதான் 1983-இல் ம
Denne historien er fra March 14, 2025-utgaven av Dinamani Pudukkottai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்
மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
May 17, 2026
Dinamani Pudukkottai
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Pudukkottai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Pudukkottai
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Pudukkottai
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Pudukkottai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Pudukkottai
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Pudukkottai
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Pudukkottai
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Pudukkottai
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Translate
Change font size
