Prøve GULL - Gratis
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
Dinamani Perambalur & Ariyalur
|May 13, 2025
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
ம.ஆ. பரணிதரன்
காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சச்சின் பைலட். இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு, ராஜீவ் காந்தியால் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டவர் ராஜேஷ் பைலட். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் முக்கியமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக தந்தை ராஜேஷ் பைலட் இருந்தார் என்றால், மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியமான பல பொறுப்புகள் வகித்தவர் அவரது மகனான சச்சின் பைலட்.
இரண்டு முறை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக வெற்றிகரமாகத் தேர்தலை எதிர்கொண்ட இளைய தலைமுறை காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட், வருங்காலத்தில் காங்கிரஸின் முக்கியமான ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரு-காந்தி குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப்பெற்ற தலைவர் என்று அறியப்படும் சச்சின் பைலட், பிரதேச ராணுவமாகக் கருதப்படும் 'டெரிட்டோரியல் ஆர்மி'யில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் என்பது கூடுதல் சிறப்பு.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சச்சின் பைலட் தினமணி இடம் விரிவாகப் பேசினார். பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்ததால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது நேர்காணலில் இருந்து...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய இந்திய நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
Denne historien er fra May 13, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Translate
Change font size
