Prøve GULL - Gratis
கடல் கடந்தும் தமிழ்...
Dinamani New Delhi
|November 02, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
விழா குறித்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் பேசியது:
"புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கோணாப்பட்டு என்ற கிராமத்தில் முருகப்பன், - சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்ரமணியம். இளம் வயதில் இருந்தே எழுத் தார்வம் கொண்டிருந்தார். அவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோது, கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இந்தப் பத்திரிகையை தனது சொந்த ஊர் நூல் நிலையம் உள்ளிட்ட சில நூல் நிலையங்களுக்கும், நண்பர்கள் வாசிக்கவும் வழங்கி வந்தார். தானும் எழுதியதுடன், சக மாணவர்களையும் எழுதுவதற்கு ஊக்கமும், வாய்ப்பும் அளித்தார். துரதிர்ஷ்டவசமாக உடல் நலம் குன்றி, அவர் கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தும்படியானது.
அதன்பின்னர், 'குமரன்' என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பது ரூபாய் மாதச் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்து, இரண்டாண்டுகள் பணியாற்றினார். வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
Denne historien er fra November 02, 2025-utgaven av Dinamani New Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani New Delhi
Dinamani New Delhi
விவசாயிகளுக்கு ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு
விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani New Delhi
சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை
உயிரிழப்பு 334-ஆக உயர்வு
1 mins
December 01, 2025
Dinamani New Delhi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு நீட்டித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

