Prøve GULL - Gratis
ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...
Dinamani Nagapattinam
|September 26, 2025
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.
ஒரு மாணவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டால், அது அவரது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமின்றி, அவரது குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம், நாடு எனப் பரவலாக பலருக்கும் பயன்தரும். ஆராய்ச்சியின் மூலம் கேள்வி கேட்கும் பழக்கத்தையும், சுய சிந்தனைத் திறனையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் மாணவர்கள் பெறுகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசு, நெகிழிக் கழிவு, தண்ணீர்ப் பஞ்சம், நோய்கள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆராய்ச்சி அவசியம். ஆராய்ச்சியின் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. மருத்துவத்தில் தரமான சிகிச்சை முறைகள், விவசாயத்தில் மேம்பட்ட விதைகள், சுற்றுச்சூழலில் பசுமைத் தொழில்நுட்பங்கள், தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு போன்றவை மாணவர்களின் ஆராய்ச்சியிலிருந்து உருவாகும் திறன்கள்.
சி.வி. ராமன், அப்துல் கலாம் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது இளமைக் காலத்திலேயே ஆராய்ச்சி செய்து உலகுக்குப் பங்களித்தனர். இதேபோல், இன்றைய மாணவர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, நாளைய சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
Denne historien er fra September 26, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
