Prøve GULL - Gratis
வழிகாட்டுதல் அறிக்கை
Dinamani Nagapattinam
|August 21, 2025
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும. ஆட்சியாளர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும்.
-
அதனால்தான் ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களாட்சி மேம்பட்டது என்று கருதப்படுகிறது.
அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பார்கள் என்றாலும்கூட திட்டங்களும் செயல்பாடுகளும் அதிகாரிகளால்தான் நடைமுறைப்படுத்தப்படும். மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியான தொடர்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களைச் சந்திப்பதில் விருப்பம் காட்டுவதில்லை. அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மாதம் இந்தியாவின் அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதன் அனைத்துத் துறையின் செயலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான டி.வி.சோமநாதன். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலர்களில் ஒருவராக இருந்தவர். 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அவரால் செயல்பட முடிந்ததற்குக் காரணம், தாமரை இலைத் தண்ணீராக தன்மீது அரசியல் சற்றும் ஒட்டிக்கொள்ளாமல் செயல்பட முடிந்தது என்பதுதான்.
Denne historien er fra August 21, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam
நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
புதிய தலைமை மலர்கிறது!
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
3 mins
October 22, 2025

Dinamani Nagapattinam
சக்காரியை சாய்த்தார் லெய்லா
ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்
தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
வெர்ஸ்டாபெனுக்கு 5-ஆவது வெற்றி
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 19ஆவது ரேஸான யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
சிதம்பரத்தில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்; 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் சேதம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால், நீர் வடியாமல் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்
வரும் அக். 31-இல் தொடங்கும் 2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கான இலச்சினையை (லோகோ) கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிமுகம் செய்தார்.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
1 min
October 20, 2025
Translate
Change font size