Prøve GULL - Gratis
நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி
Dinamani Nagapattinam
|July 28, 2025
தமிழகத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 27:
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. சாலைகள், தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தெருநாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களால், சமீபகாலமாக சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.
Denne historien er fra July 28, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Nagapattinam
தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்
கூட்டணிக் கட்சி தலைவர்கள்
1 mins
January 24, 2026
Dinamani Nagapattinam
ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு
1 min
January 24, 2026
Dinamani Nagapattinam
எம்.பி.பி.எஸ் சேர்க்கை விவரம்: ஜன.31 வரை அவகாசம்
நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்க்கப்பட் டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வரும் 31ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
1 min
January 24, 2026
Dinamani Nagapattinam
சபரிமலை தங்கக் கவச முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பல முறை சந்திப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புதல்
தேவஸ்வம் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஜாமீன்
1 min
January 24, 2026
Dinamani Nagapattinam
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Nagapattinam
ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1 mins
January 22, 2026
Dinamani Nagapattinam
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 22, 2026
Dinamani Nagapattinam
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Translate
Change font size

